நாளையே (07.10.2008 ) காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், வாசன் மற்றும் இளங்கோவன், காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர். கட்சியின் மத்திய பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர். மேலும் ஆட்சியில் பங்கு கோஷத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சந்தேக சாம்பிராணி
என்னாங்கோ , நேத்துதான் உங்க சென் ட்ரல் மினிஸ்டர் இளங்கோவன் ஆட்சியில பங்கு வேணாம்னார் , இப்ப இப்படி சொல்றீங்கோவ்??? ஒரு வேளை அவுரு சென் ட்ரல் மினிஸ்டரா இருக்கறதால [...]
