தை ஒன்றே தமிழ்ப்புத்தாண்டு என்று தமிழக அரசு முழுதுமாய் சட்டமியற்றி அதன்படி கொண்டாடப்படும் முதல் தமிழ்ப்புத்தாண்டு வரும் தைப்பொங்கல் தினமேயாகும்…..!!!
பல நூறு வருடங்களாய் ஆரியப் பழக்கத்தினால் தமது வருடப்பிறப்பைக் கூட அறியாமல் , இருளில் மூழ்கியிருந்த தமிழினம் இந்த ஆண்டு முதல் தமது உண்மையான புத்தாண்டை கொண்டாடவிருக்கிறது…………
இன்னும் இரண்டே மாதங்கள்தான் இடைவெளி…….
ஆண்டாண்டு காலமாய் அடியொற்றி வந்த மூடப்பழக்கத்தை ஏதோ சில சட்டங்கள் போட்டு மட்டும் மாற்றிட முடியாது……ஆனாலும் , எந்த அடிப்படையைக்கொண்டு இந்த தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டாக [...]
